First Kollayane Veliyeru Planning Meet
மார்ச் 15 காலை 9.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் #கொள்ளையனே_வெளியேறு நிகழ்ச்சிக்கான திட்டமிடல் தன்னார்வலர்கள் கூட்டம் தற்போது அறப்போர் இயக்க அலுவலகத்தில் நடந்து வருகிறது.
Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.
மார்ச் 15 காலை 9.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் #கொள்ளையனே_வெளியேறு நிகழ்ச்சிக்கான திட்டமிடல் தன்னார்வலர்கள் கூட்டம் தற்போது அறப்போர் இயக்க அலுவலகத்தில் நடந்து வருகிறது.
ஊழலை வெளிக்கொண்டு வந்தவரை சென்னை மாநகராட்சி மிரட்டுவது எப்படி? How is Chennai Corporation threatening the Whistleblower who helped in exposing Chennai Corporation Corruption! You can watch the CCTV video in the link
Watch Video: https://youtu.be/taVZfLNFr0Q
ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்கும் டெண்டர்களில் கிறிஸ்டி நிறுவனம் மட்டுமே பங்கு கொள்ளும் வகையில் விதிகளை மாற்றி அமைத்து டெண்டர் விட்டதில் இருந்து தான் இந்த ஊழல் துவங்கியது. இதற்காகவே ஹிமாச்சல பிரதேசத்தில் பணியில் இருந்த சுதா தேவி IAS தமிழகம் வர வைக்கப்படுகிறார்.
சந்தை விலையை விட அதிக விலைக்கு கிறிஸ்டி நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து டெண்டர்களும் கொடுக்கப்படுகின்றன. ஆனால் பில் போடும் வேலையை மட்டுமே கிறிஸ்டி நிறுவனங்கள் செய்கிறது. இது போல சுமார் 1500 கோடி கிறிஸ்டி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பல ஆதாரங்களுடன் இந்த ஊழல் பற்றிய புகார்களை அனுப்பி
Video Link: https://www.youtube.com/watch?v=taVZfLNFr0Q
சென்னை மாநகராட்சி ஊழல்களை அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்த பிறகு, நாம் கூறியதில் உண்மைத்தன்மை உள்ளது என்றும் நேர்மையான டெண்டர் முறை தேவை என்றும் தொடர்ந்து சில ஒப்பந்ததாரர்கள் போராடி வருங்கின்றனர். அதில் #சந்திரபோஸ் என்னும் ஒப்பந்ததாரர், அதிகாரிகள் டெண்டர் செட்டிங் செய்வதையும், டெண்டர்களின் DD யான வைப்புதொகையை டெண்டர் செட்டிங் செய்த நபர்களை தவிர மற்றவர்களிடம் வாங்க மாநகராட்சி பொறியாளர்கள் மறுக்கிறார்கள் எனவும் தொடர்ந்து ஆதாரங்களை வெளிக்கொண்டும் வந்துள்ளார். நாம் கொடுத்த ஊழல் புகார்களிலும் ஒரு சாட்சியாக உள்ளார். அ
நீதிபதிகள், ‘அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார் மீது நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஐகோர்ட்டின் அனுமதியின்றி அரசுக்கு அனுப்பியது ஏன்? அவ்வாறு அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டது யார்? அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார்களை கைவிடுவதாக அரசு எடுத்த முடிவை கடந்த மாதம் 23-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏன் தெரிவிக்கவில்லை? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
விஜிலென்
ஊழல் பற்றிய தகவல் தருபவரை பல்வேறு வழிகளில் மிரட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். மறுபக்கம் FIR பதிவு செய்யாமல் விசாரணை நடத்தி முடித்ததாக சொல்லி அமைச்சர் மீது எந்த குற்றமும் இல்லை என்று அறிக்கை கொடுக்கிறார்கள். இதனால் தான் வழக்கின் முதல் நாளில் இருந்து DVAC மீது நம்பிக்கை இல்லை என்று அறப்போர் இயக்கம் வாதிட்டு வருகிறது. சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறோம்.
The Hindu News Article: https://www.thehindu.com/news/national/tamil-nadu/govt-says-it-has-dropped-al...
Kollaiyane Veliyeru again on March 15 and this time it is for ousting the Corrupt in the Ration Department. Requesting all volunteers to participate. Volunteer meeting at Arappor office this sunday 23rd at Arappor office.
மார்ச் 15 அன்று மீண்டும் கொள்ளையனே வெளியேறு! ரூ 1480 ரேஷன் துறை ஊழல்வாதிகளை வெளியேற்ற வாருங்கள்! ஞாயிறு மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடக்கும் தன்னார்வலர்கள் சந்திப்பிற்கு வாருங்கள் .
Facebook Video Link: https://www.facebook.com/Arappor/videos/642277456587629/
1500 கோடி ரேஷன் ஊழல் பற்றி மார்ச் 15 அன்று வள்ளுவர் கோட்டத்தில் மேடை போட்டு பேசும் நிகழ்வுக்கு உதவ தன்னார்வலர்கள் தேவை. வருகிற ஞாயிறு அறப்போர் அலுவலகத்தில் நடைபெறும் திட்டமிடல் கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பை கொடுக்க அழைக்கிறோம்.
#1500CrRationCorruption | Volunteers Meeting | Sunday | Feb 23 | 5 pm | Arappor Office
State Government petitioned the High court to close the Writ Petition by Arappor saying that no case has been made out against Minister Velumani as per Directorate of Vigilance and Anticorruption report
Judges ask when the preliminary enquiry report has been placed before the High Court in a sealed cover, how come DVAC submitted the report to the State Government
Arappor has all along argued that DVAC is biased and hence an independent investigation must be done in the case.
High Court refuses to close the case ...