Is the DVAC Asleep? Their slumber is the reason for Massive Corruption
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இது போல பகிரங்கமாக அடிக்கப்படும் கொள்ளைகளுக்கு யார் காரணம்? தமிழகம் முழுவதும் இது போல் ஆற்றுமணலுக்கு பதில் Msand பயன்படுத்தியதால் பறிபோன மக்கள் வரிப்பணம் எவ்வளவு? அந்த பணம் யாருக்கு போய் சேருகிறது?
இதையெல்லாம் விசாரிக்க வேண்டிய வருடம் 55 கோடி செலவில் செயல்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது?
#ChennaiCorruptionCorporation
#WakeUpDVAC